தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியி...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூ...
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பரவசம்
யானைமுகா சூரன், சிங்கமுகா சூரனை வதம் செய்தார் முருக பெருமான்
சூரபத்மனையும் வதம்செய்த முருகப்பெருமான்
சூரசம்ஹாரத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிச...
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி தொடங...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷாசூரசம்ஹாரம் பக்தர்களின்றி கோவில் வளாகத்தில் நடந்தது.
10 ஆம் திருநாளான நேற...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெற்றது.
முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகபெருமா...